இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது – மின்சக்தி அமைச்சர்
இனி வரும் காலங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், மின் கட்டண அதிகரிப்பின் பின்னர் மின்சார தடையின்றி சீராக மின்சாரத்தை விநியோகிக்குமாறு ஜனாதிபதி, அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
Electricity Tariffs Revision ( Fixed Charge)
0- 30 Units increased from Rs.120 to Rs. 400
31- 60 Units increased from Rs.240 to Rs. 550
61- 90 Units increased from Rs.360 to Rs. 650
91- 120 Units increased from Rs.960 to Rs.1500
121- 180 Units increased from Rs.960 to Rs.1500
Over 180 units increased from Rs. 1500 to Rs.2000: CEB