இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
புத்தல, வெல்லவாய, ஹந்தபனகல பிரதேசங்களில் ரிக்டர் அளவுகோலில் 3.0 மெக்னிரியூட் அளவில் சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டமை காரணமாக எந்த ஆபத்தும் இல்லை என்றும், மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Today’s Earthquakes in Sri Lanka
- திடீரென சில்லு கழன்ற அரச பேருந்து!
- இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையிலான கடலில் வீசப்பட்ட மர்ம பொதி!
- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் சயனைட் – நீதிமன்றில் வெளியான தகவல்
- 11 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள் – மீட்புப் பணிகள் தொடரும்!