பிரதமர் மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்ற நிலை


பிரதமர் மஹிந்தவின் வீட்டுக்கு முன்னால் பதற்ற நிலை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.