மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்


மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டதாக அறியமுடிந்தது.

இதேவேளை,  அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க,  சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளனர்.