யாழ்தேவி தடம்புரள்வு சேவை வழமை
யாழ்தேவி தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு தொடருந்து சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று பிற்பகல் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தின் பெட்டி ஒன்று தடம் புரண்டது.
இதனால், மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.
பின்னர், தடம் புரளாமல் இருந்த தொடருந்தின் முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த தொடருந்து பெட்டி தடம் புரண்டதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் தொடருந்து சேவை தாமதமானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!
- உலகத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன்!
- நாட்டில் பெரும்பாலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!
- உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!
- நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் பாரிய நிலநடுக்கம்!
- imfக்காக வட்டி விகிதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
- இந்தியாவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அலி சப்ரி!
- சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் ரகசிய விஜயம் – இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?
- கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ரணில் தொலைக் காணொளி கலந்துரையாடல்!
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம்!
- இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை