இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
News today tamil jvp tamil news Sri Lanka tamil, muslim jaffna tamil Central province, tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
sri lanka tamil, ceylon nation, sri lanka weather news in tamil, இன்றைய நாள் இலங்கை செய்திகள், சினோபார்ம் தடுப்பூசி,
தமிழ் செய்திகள் இன்று madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu news, தங்கம் விலை இன்று, இன்றைய இலங்கைச் செய்திகள், fuel price hike, இலங்கை செய்திகள், இன்றைய இலங்கை செய்திகள்,
சிலோன் நேசன், இலங்கையின் இன்றைய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று இலங்கை,
இலங்கை, வெள்ளி விலை இலங்கை, இலங்கை இன்றைய செய்திகள்,
யாழ் செய்திகள் இன்று, இன்றைய பாடசாலை செய்திகள், இரா.சாணக்கியன்,
breaking sri lanka in tamil, breaking news sri lanka tamil, lanka tamil, srilankan tamilnews,
today tamil news in sri lanka, breaking tamil today, sri lanka gold rate, tamil news sri lanka,
மார்பக வலி காரணம் என்ன? மார்பக வலி குறைய என்ன செய்வது? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 70% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
50 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை உண்டு. இது எப்போது வரும் என்று பார்த்தால் பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் என்று சொல்லலாம்.
மார்பக வலி காரணம் – மார்பக வலி ஏற்பட காரணம்
சிலநேரங்களில் மார்பக வலி, அடியில் உள்ள மார்பக தசையில் ஏற்படும் ஒரு காயம், அழற்சி அல்லது நோய்த்தொற்றின் காரணமாகக் கூட உணரப்படலாம்.
இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
இந்த வலி, மார்பகத் தசையில் இருந்து உங்கள் மார்புக்குப் பரவக் கூடும். முழுமையான சிகிச்சை பெற உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.
மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் – நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலி, அசௌகரியம், மற்றும் கனமான தன்மை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.
உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.
Sri Lanka tamil, muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம். சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.
பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.
இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.
மார்பக வலி குறைய என்ன செய்யலாம்
Breaking Sri Lanka today tamil, Sri Lanka latest in tamil, tamilnewstoday, news of today in tamil, tamil தமிழ் செய்திகள் இன்று
பல பெண்களுக்கு பரவலாக இருக்கும் இந்த மார்பு வலிக்கு என்ன காரணம்? இவை ஆபத்தை உண்டாக்குமா? என்ன செய்யலாம்? இதை தவிர்க்க முடியுமா? என்பதை பார்க்கலாம்.
உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.
மனஅழுத்தம் உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக் டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும்.
online in tamil online, tamil paper, today tamil live news, today tamil in sri lanka, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.
நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும்.
அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது போன்றவற்றையும் தவிருங்கள்.
சீரற்ற சாலைகளில் madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu newsஅதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.
lanka, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளும் எடுத்து கொள்வதன் மூலம் மார்பு வலியை சரி செய்ய முடியும்.
Sri Lanka tamil, muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
முதலில் மார்பு வலியை கண்டு பயப்படாமல் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணு குவது நல்லது சுய பரிசோதனை, மேமோகிராம், .ஃபைப்ரோ அடினோமா, ஃபைப்ரொ அடினோசிஸ் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பகத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை யும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.
madawala news muslim jaffna tamil today இன்றைய செய்திகள் சூரியன் செய்திகள் வீரகேசரி இன்று செய்திகள் இன்று சிங்கப்பூர் செய்திகள் இன்றைய வீரகேசரி சக்தி சிங்கப்பூர் செய்திகள் சிங்கப்பூர் நியூஸ் டுடே
Sri Lanka tamil, muslimjaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna
மாத்திரைகள், பிஸியோதெரபி, உடற்பயிற்சி மூலமே இதை எளிதாக சரிசெய்துவிடலாம் என்பதால் பெண்கள் மார்பக வலியை கண்டு அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும்.
இவையெல்லாம் செய்தாலே மார்பு வலி பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
முகம் பளிச்சென்று இருக்க வேண்டும், முகம் பொலிவு பெற வேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும்.
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன.
இந்தப் பதிவில் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் Face Fresh Tips In Tamil
பொதுவாக பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள்.
அங்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்திற்கு சில சமயங்களில் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
சருமத்தின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் செயற்கை முறையை பின்பற்றுவதை இன்றுடன் கைவிடுங்கள்.
இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க (Homemade Face Fresh Tips) இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன.
அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளபளப்பாக இருக்க உதவும். இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news தமிழ் செய்திகள் இன்று
இந்தப் பதிவில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, சருமம் பொலிவு பெற என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
முகம் பளிச்சென்று மாற டிப்ஸ் – முகம் அழகு பெற பாட்டி வைத்தியம்
நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அறைத்தோ அல்லது இடித்தோ தக்காளியை விழுதாக தயார்செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ளவேண்டும்.
online news tamil, news in tamil online, news today tamil, tamil paper, today news in tamil, tamil live in tamil, today tamil news in sri lanka, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 மேசைக்கரண்டி தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.
இந்த விழுதினை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விடவேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது.
Sri Lanka tamil, muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.
காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி முகத்தை கழுவி வருவதால், முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு, ரேஷஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும்.
online news tamil, news in tamil online, tamil news paper, today news in tamil, tamil live news in tamil, today tamil news in sri lanka, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள் (Face brightness tips in tamil)
Breaking news Sri Lanka today tamil, Sri Lanka latest news in tamil, tamilnewstoday, news of today in tamil, newstamil தமிழ் செய்திகள் இன்று
ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.
தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.
முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால், அது அப்படியே அமுங்கிவிடும்.
எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது.
எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.
முகம் வெள்ளையாக இருக்க தக்காளி ப்ளீச்
சரும அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், முகம் வெள்ளையாக இருக்க வேணடும் என நினைப்பவர்கள் இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம்.
அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும்.
இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று இருக்க உதவும்.
முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய்
சருமத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த வெள்ளரிக்காய் ப்ளீச் மிகவும் பயன்படுகிறது.
அதற்கு வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதனால் முகம் பளபளப்பாக இருக்க உதவுவதோடு முகம் பொலிவோடு காணப்படும்.
முகம் பளபளக்க – முகம் பளிச்சென்று இருக்க
சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று. இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri தமிழ் செய்திகள் இன்று
எனவே என்றும் முகம் பளிச்சென்று இருக்க ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து, அவற்றை சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில், இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து, சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள்.
பின்பு சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகம் பளிச்சென்று இருக்க உதவும்.
Sri Lanka tamil, muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
பல் வலிக்கு என்ன செய்வது என்பது இன்று நம்மில் பலருக்கு உள்ள கேள்வி
பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. தீராத பல் வலி உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும்.
எந்த வலி வந்தாலும் வரலாம் ஆனால் பல்வலி மட்டும் வரவே கூடாது என்பார்கள் பல்வலியால் அவதிப்படுபவர்கள்.
எனவே பல் வலிக்கு என்ன செய்வது? பல் வலிக்கு என்ன தீர்வு என்பது பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.
முதலில் பல் வலி ஏன் வருகிறது என்பது பற்றி அறிந்துகொள்வோம். இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri தமிழ் செய்திகள் இன்று
பல் வலி காரணம் என்ன? பல் வலி எதனால் வருகிறது? Causes of Toothache in Tamil
Breaking news Sri Lanka today tamil, Sri Lanka latest news in tamil, tamilnewstoday, news of today in tamil,
பல் வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அவை, பற்குழி, காயம், பல் மிளறி அரிப்பு, பற்கள் அரைப்பு, பல் புண், பல் அதிக உணர்திறன், தெறித்த பல், சேதமடைந்த பூச்சு மற்றும் ஈறுகளின் நோய் ஆகும்.
பல்வலிக்கு முக்கிய காரணம் ஒழுங்கான, முறையான பராமரிப்பின்மை தான்.
பல் சுகாதாரமில்லாமல் இருக்கும் பட்சத்தில், பல்சொத்தை, ஈறுகளில் பிரச்சினை போன்றவை எளிதில் ஏற்பட கூடும்.
அதுமட்டுமில்லை. சர்க்கரை வியாதி, குறைப்பிரசவம், பக்கவாதம், இதய நோய்களையும் இது உருவாக்கவல்லது.
பல் வலியின் உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க ஒரு மருத்துவரை அணுகுவதே உகந்தது. சுய பரிசோதனை செய்வதை தவிர்க்கவும்.
பொதுவாக வருடம் ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
விதைவகை உணவுகள், முட்டை, தக்காளி, பீன்ஸ், பூண்டு போன்றவை பல்லிற்கு உறுதியை ஏற்படுத்தும்.
தினமும் உண்ணும் உணவில் 5 % சதவீதத்திற்கு மிகாமல் இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம். இது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட விஷயம் ஆகும்.
பல் வலிக்கு வீட்டு வைத்தியம்
பூண்டு
பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அது நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்ள அல்சின் என்ற பொருள் ஆன்டி பாக்டீரியா தன்மை வாய்ந்தது.
பூண்டை பயன்படுத்தி பூண்டு டீயோ அல்லது பூண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். பாதிக்கப்பட்ட பல்லில் பூண்டை வைக்கலாம்.
பல் வலி இருக்கும் போது பூண்டு பற்களை நசுக்கி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே வலி உள்ள பற்களில் வையுங்கள். பல் வலி சீக்கிரம் குறைந்து விடும்.
பல் வலிக்கு கிராம்பு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிது கிராம்பு தேநீர் அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். கிராம்பு எண்ணெய்யுடன் கேரியர் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துங்கள். அல்லது
இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.கிராம்பு எண்ணெய்யும் பல் வலி உள்ள இடத்தில தடவலாம்.
உப்பு நீர் வாய் கொப்புளியுங்கள் – இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
Breaking news Sri Lanka today tamil, Sri Lanka latest news in tamil, tamilnewstoday, news of today in tamil, newstamil தமிழ் செய்திகள் இன்று
வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயை கொப்பளியுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என மீண்டும் செய்யலாம். இது பல்லில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.
இந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது வாயின் இடுக்குகளில் உள்ள குப்பைகள், கிருமிகள் எல்லாம் வெளியேறி விடும்.
இந்த முறை பல் வலி யால் ஏற்படும் வீக்கம், தொண்டை புண் போன்றவற்றை ஆற்ற உதவுகிறது.
பல் வலிக்கு கொய்யா இலை – இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
பல்வலி ஏற்படும் போது 2-3 கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். கொய்யா இலைகள் கொழுந்தாக இருந்தால் அப்படியே மென்று சாப்பிடலாம்.
கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தை அதன் சாறு வெளிவருமாறு இடிக்கவும். அதனை பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும். பல் வலி நீங்க இதுவும் ஒரு முறை.
பல் வலி நீங்க மேலும் எளிய வழிகள்
பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.
புதினா எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான புதினா டீ பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
sri lanka news tamil, ceylon nation, sri lanka weather news in tamil, இன்றைய நாள் இலங்கை செய்திகள், சினோபார்ம் தடுப்பூசி,
தமிழ் செய்திகள் இன்று, madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu newsதங்கம் விலை இன்று, இன்றைய இலங்கைச் செய்திகள், fuel price hike, இலங்கை செய்திகள், இன்றைய இலங்கை செய்திகள்,
சிலோன் நேசன், இலங்கையின் இன்றைய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று இலங்கை,
இலங்கை, வெள்ளி விலை இலங்கை, இலங்கை இன்றைய செய்திகள்,
யாழ் செய்திகள் இன்று, இன்றைய பாடசாலை செய்திகள், இரா.சாணக்கியன்,
இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.
கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சந்தேகநபர் வழங்கியுள்ள வாக்குமூலம் வருமாறு,
சிறுமி ஆயிஷா படுகொலை; இன்று வௌியான முக்கிய தகவல்கள்
கடந்த 27ம் தேதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்றை எடுத்து வருவதை பார்த்தேன். நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன் .
அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் ஸ்பரிசம் செய்தேன்இ.
முரண்டுபிடித்தாள் அதனால், சகதியில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார்.
எனது இச்சையை தீர்த்துக்கொள்ளவே தூக்கிச்சென்றேன். எனினும், முரண்டுபிடித்தால், வன்புணர்வதற்கு எடுத்த முயற்சி கைகூடவில்லை. முகத்தில் துணியொன்றினால் மூடி, தூக்கிச்சென்றேன்.
ஸ்பரிசம் செய்தேன். இதனை யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி உயிர்போகும் வரையிலும் அமிழ்த்திகொண்டிருந்தேன்
சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘பல்லி குட்டி’ என்றழைக்கப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார்.
இவர் 08, 05 மற்றும் 03 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
28 வயதான அவர், அங்குள்ள ஹோட்டலில் கொத்து ரொட்டி தயாரிக்கும் கொத்துபாஸ், ஐஸ் எனும் போதைப்பொருளுக்கும் அடிமையானவர்.
சிறுமியின் ஜனாஸா, இன, மத, மொழி, பேதங்களை கடந்து, ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றிரவு (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுமியின் மரணத்துக்கு வாய்,மூக்கு வழியே சேற்றுடன் கலந்த நீர் உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமை பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
பிரதான சந்தேக நபரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (30) அனுமதியளித்திருந்தது.
தனது வீட்டிலிருந்து கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள இறைச்சி கடைக்கு கடந்த 27ஆம் திகதி சென்றிருந்த போது பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி காணாமல் போயிருந்தார்.
24 மணிநேரத்தை கடந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மாலை வேளையில் சதுப்பு நில பகுதியில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவதானம் செலுத்தி அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்கண்ட விவரம் அம்பலமானது.
அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை – பிரேத பரிசோதனையில் வௌியான அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி வருகிறேன் என கூறி 250 ரூபாய் பணத்தையும் ஆயிஷா பெற்றுக் கொண்டார்.
அருகிலுள்ள கடைக்கு சென்று வருமாறு கூறினேன். அங்கு 3 முறை சென்று வந்தார். எனினும் அங்கு கோழி இறைச்சி இல்லாமையினால் சற்று தொலைவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதற்கு முன்னரும் அந்தக் கடைக்கு தனியாக சென்று வருவார். மிகவும் தைரியமானவர். கடைக்கு சென்றவர் காலை 11 மணி வரை வீட்டுக்கு வராமையினால் குடும்பத்தினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினேன். இது தொடர்பில் கணவருக்கும் கூறினேன். அவருமே தேடி பார்த்தார் கண்டுபிடிக்கவில்லை.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தேடிய பின்னர் பொலிஸாரிடம் கூறினோம். அதன் பின்னர் மேற்கொண்ட தேடலின் போது மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மகள் மூன்றாவது பிள்ளை. அவர் தனது கடைசி சகோதரி மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார்.
அடுத்த வருடம் மகள் 6ஆம் வகுப்பிற்கு செல்வதற்காக புத்தகங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார்.
அவரே அனைத்தையும் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார். இனி அவர் ஒரு போதும் மீண்டும் வர மாட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகமொன்றில் இருந்து நேற்று (24) இணையதளத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியில் எலியின் தலையுடனான பகுதி காணப்பட்டுள்ளது.
குறித்த எலியானது உணவுக்காக சேர்க்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் நேற்று கொழும்பு – கோட்டை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கொழும்பு – கோட்டை காவல் நிலையத்தினால் கொழும்பு மாநகரச் சபை பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனியிடம் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று குறித்த உணவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன், கொழும்பு மாநகரச் சபை பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனியிடம் எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த உணவுப் பொதியின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் செய்திகள் இன்று இலங்கை | Ceylon Nation
குறித்த உணவக உரிமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களிடம் முன்னெடுத்த விசாரனைகளின் போது அந்த உணவுப்பொதியில் காணப்பட்டது எலி அல்ல முயல் என தெரிவியவந்துள்ளது.
தமக்கு கிடைக்கப்பெற்ற உணவு பதிவானது கோழி இறைச்சியுடனான உணவு என்பதுடன், தனது கடையில் கோழி இறைச்சி மற்றும் முயல் இறைச்சி போன்ற இரண்டும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த உணவு பதிவுக்காக கோழி இறைச்சிக்கு பதிலாக முயல் இறைச்சியை வைத்து அனுப்பிவிட்டதாகவும் உணவக உரிமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் முயல் இறைச்சி விற்பனை செய்வது பிழை இல்லை என்றும், அதனை விற்பனை செய்வதற்காக கொழும்பு மாநகரச் சபையின் கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பூரண அனுமதியை பெற வேண்டும் எனவும் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த உணவகத்தில் முயல் இறைச்சி விற்பனை செய்ய எந்தவொரு அனுமதி பத்திரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பம் தொடர்பில் முன்னெடுப்படும் பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 நாட்களில் கிடைக்கப்பெறுவதுடன், உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
news today tamil அதன்படி, இன்றைய தினம்(25) உணவுச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மாநகர சபை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றச்சாட்டுக்களுக்காக 15,000 ரூபா அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின் அந்த உணவில் உள்ள உயிரினம் அடையாளம் காணப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்தார்.
Breaking news Sri Lanka today tamil; இலங்கை செய்திகள் இன்று
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அதில், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.
அந்தப் பதவியை நான் கேட்கவில்லை. நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையை
கருத்தில் கொண்டு இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார்.
நான் அரசியல் தலைவராக மட்டுமின்றி இலவசக் கல்வியை அனுபவித்து கொழும்பு சட்டக் கல்லூரியில்
சட்டத்துறையில் பட்டம் பெற்று உயர்ந்த தேசியத் தலைவர் என்ற
வகையிலே இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கடந்த அரசாங்கத்தின்
வரவுசெலவு திட்டத்தில் 2.3 ட்ரில்லியன் ரூபாய்கள் வருமானமாக உள்ளன
என காட்டப்பட்டாலும் இந்த வருடத்திற்கான உண்மையான வருமான எதிர்வு
கூறல் 1.6 ட்ரில்லியன் ரூபாய்களாகவே உள்ளன.
2022 ஆம் ஆண்டிற்கான அரசின் செலவு 3.3 ட்ரில்லியன் ரூபாய்கள் ஆகும்.
எவ்வாறாயினும் கடந்த அரசில் வட்டி விகிதம் அதிகரித்தமை மற்றும்
மேலதிக செலவுகள் காரணமாக 2022ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த
செலவு 4 ட்ரில்லியன் ரூபாய்களாகும்.
வருடத்திற்கான வரவுசெலவு பற்றாக்குறை 2.4 ட்ரில்லியன் ரூபாய்களாக உள்ள அதேவேளை அது சராசரி
தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 13 வீதமாகும் .
அதேப் போன்று அங்கீகரிக்கப்பட்ட கடன் எல்லை 3,200 பில்லியன் ரூபாயாகும் .
நாம் மே மாதத்தின் இரண்டாம் வாரம் ஆகும்போது 1,950 மில்லியன் ரூபாய்களை செலவு செய்திருந்தோம்.
அதன்படி அண்ணளவான மிகுதி 1,250 மில்லியன் ரூபாய்கள்.
நாம் நேற்று அமைச்சரவையில் திறைசேரி முறிகளை வழங்கும் அனுமதிக்கப்பட்ட எல்லையை 3,000 பில்லியனில்
இருந்து 4,000 பில்லியன் வரை அதிகரிக்கும் யோசனை ஒன்றை
நாடாளுமன்றத்தில் முன்வைக்க ஒரு தீர்மானத்தை எடுத்தோம்.
News today tamil in Sri Lanka; நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்த முக்கிய விடயங்கள்
2019 நவம்பர் மாதத்தில் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு 7.5
பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்தன.
ஆனால் இன்று திறைசேரியால் ஒரு மில்லியன் டொலர்களைக்கூட தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எரிவாயுவை கப்பலில் ஏற்றும் பொருட்டு செலுத்தத் தேவையான 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைக்கூட இந்த நேரத்தில்
நிதியமைச்சினால் தேடிக்கொடுக்க முடியாதுள்ளது.
news today tamil இவ்வனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் முகம் கொடுக்கும்
மிகமோசமான சில சிக்கல்கள் உள்ளன.
எதிர்வரும் சிலநாட்களில் வரிசைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மிகவிரைவில் சுமார் 75 மில்லியன்
அமெரிக்க டொலர்களை தேடவேண்டிய உள்ளது.
இப்போது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெற்றோல் மட்டுமே உள்ளது.
நேற்று வந்த டீசல் கப்பலால் இன்றில் இருந்து உங்களின் டீசல்
பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் மே 19 மற்றும் ஜூன் 01 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு டீசல்
கப்பல்களும் மே 18 மற்றும் மே 29 ஆகிய தினங்களில் இரண்டு பெற்றோல் கப்பல்கள்
வரவுள்ளன.
இன்றுவரை 40 நாட்களுக்கு மேலாக இலங்கையின் கடற்பரப்பில்
பெற்றோல், மசகெண்ணெய் , எண்ணெய் ஏற்றிவந்த கப்பல்கள் 3 நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு செலுத்தும் பொருட்டு திறந்த சந்தையில்
டொலர்களை பெற்றுக் கொள்ள நடவடிகை எடுக்கப்படும்.
மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு. ஆனால் நாம்
இதற்கு தேவையான நிதியை தேடிக்கொண்டுள்ளோம் .
அதேப் போன்று முடிந்தளவு நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு 20
மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடிய விரைவில் தேடவேண்டும்.
மண்ணெண்ணெய் மற்றும் சம்பந்தமான நிலைமை இதனை விடப் பயங்கரமானது. இந்த நேரம் வரை இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள்,
தனியார் வங்கிகள் , இலங்கையில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் அனைத்தும்
டொலர் இல்லாத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளன.
News today tamil in Sri Lanka; இன்றைய இலங்கை செய்திகள்
நம்மிடம் கையிருப்பில் உள்ள டொலர்களின் அளவு மிகவும் சிறியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் இவ்வனைத்து சிரமங்களுக்கு மத்தியில் நேற்று ஒரு டீசல் ஏற்றிய
கப்பலை கொண்டு வந்தோம். அதனால் இன்று முதல் அந்த டீசலை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அதன்பொருட்டு இந்தியாவின்
ஒத்துழைப்பு நமக்கு கிடைத்தது.
அதேப் போன்று வந்துள்ள எரிவாயு கப்பலுக்கான கட்டணத்தை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் செலுத்த நாம்
நடவடிக்கை எடுப்போம்.
அதன் மூலம் உங்களின் எரிவாயு பிரச்சனைகளுக்கு ஏதோவொரு தீர்வு கிடைக்கும்.
இதற்கு இடையில் , மற்றுமொரு உதாரணம் மருத்துவ மருந்துகளுக்கானத்
தட்டுப்பாடு.
இருதய நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சிகிச்சை உபகரணங்கள் உட்பட பல மருத்துவ
மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவ மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் தேவையான உணவுகளை வழங்கும் வழங்குநர்களுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை.
அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை 34 பில்லியன் ரூபாய்களாகும். அதேப் போன்று அரச ஔடதக் கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்த மருத்துவ மருந்துகளுக்கு 04 மாதங்களாக கட்டணம் செலுத்தப்படவில்லை.
அதனால் அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
14 அத்தியாவசிய மருத்துவ மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளமையும், அதில் இரண்டையாவது வழங்க இந்த நேரத்தில் எமது மருத்துவ வழங்கள் பிரிவிற்கு இயலாது உள்ளமை மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது.
இருதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மற்றும் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்து ஆகியவையே அந்த இரண்டு மருந்துகளாகும்.
ஆனால் விசர் நாய்க்கடி எதிர்ப்பு மருந்திற்க்கு மாற்று மருந்து எதுவும் இல்லை.
இதற்கிடையில் 2022 ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அபிவிருத்தி வரவுசெலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனை சலுகை வரவுசெலவு திட்டமாக முன்வைக்கவே நான் திட்டமிடுகிறேன்.
அதேபோல், இதுவரை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயப்படுத்துமாறு நான் முன்மொழிகின்றேன் .
2020 – 2021 ல் மட்டும் ஸ்ரீலங்கன் விமான சேவை 45 பில்லியன் ரூபாய்கள்
நட்டமடைந்துள்ளது .
Today Sri Lanka News Tamil; Breaking news in Tamil ; இலங்கை செய்திகள்
2021 மார்ச் 31 ஆகும் போது இதன் மொத்த நட்டம் 372 பில்லியன்களாக இருந்தது. நாம் இதனை தனியார் மயப்படுத்தினாலும் இந்த நட்டத்தை நாமே ஏற்க நேரிடும். இந்த நட்டத்தை வாழ்கையில் ஒருமுறையாவது விமானத்தில் பயணிக்காத இந்த நாட்டின் ஏழை எளிய மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள்
தெரிந்து கொள்ள வேண்டும்.
குறுகிய காலத்திற்கு நாம் இதனை விட மோசமான காலத்திற்கு முகம்
கொடுக்கப் போகின்றோம்.
பணவீக்கம் மேலும் அதிகரிக்க இடமுள்ளது. அரசாங்கம் தற்போது 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றில் ரூ. 84.38 , 95
பெட்ரோல் லீட்டர் ஒன்றில் ரூ. 71.19 , டீசல் லீட்டர் ஒன்றில்ரூ. 131.55
சுப்பன் டீசல் லீட்டர் ஒன்றில் ரூ. 136.31 மற்றும் மண்ணெண்ணெய் லீட்டர்
ஒன்றில் ரூ. 294.50 என நட்டமடைகின்றது .
news today tamil பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இந்த நட்டத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியாது.
அதேப்போல இலங்கை மின்சார சபை மின் அலகு ஒன்றிற்காக உங்களிடம்
ரூ. 17 ஐ அறவிட்டாலும் அதன் பொருட்டு 48 ரூபாய்கள் வரை செலவு
செய்கிறது . அதன்படி ஒரு அலகிற்கு 30 ரூபாய்கள் நட்டம் ஏற்படுகிறது.
அதுவும் மோசமான சிக்கலாகும்.
நான் இந்த நேரத்தில் விருப்பப்படா விட்டாலும் பணத்தை அச்சடிப்பதற்கு
அனுமதி வழங்க நேரிடும். அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளத்தை
வழங்கவும் , உங்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகளின் பொருட்டே
அதனை செய்யவுள்ளது.
எவ்வாறாயினும் பணத்தை அச்சடிப்பதால் ரூபாவின் பெறுமதி குறையும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும்
மின்சாரசபைக்குத் தேவையான நிதியைக்கூட தேடமுடியாதுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் சில மாதங்களுக்கு நீங்களும் நானும் வாழ்க்கையில் மோசமான காலக்கட்டத்தை கடக்க நேரிடும். அதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முகம் கொடுக்க வேண்டும்.
News today tamil in Sri Lanka | Breaking news Sri Lanka today tamil | Sri Lanka latest news in tamil | News of today in tamil | தமிழ் செய்திகள் இன்று
நான் மக்களுக்கு விடயங்களை மறைத்து பொய் சொல்வதற்கு
எந்தவகையிலும் விரும்பவில்லை. பயங்கரமாக இருந்தாலும் அசிங்கமாக
இருந்தாலும் இதுதான் உண்மையான நிலைமை.குறுகிய காலத்திற்கு நாம்
கடந்த காலத்தைவிட மிகவும் கஸ்டமான காலத்திற்கு முகம் கொடுக்க
போகின்றோம்.
இந்த நேரத்தில் நமக்கு கவலைப்பட மட்டுமே முடியும்.
ஆனால் இது குறுகிய காலத்திற்கு மட்டுமே. எதிர்வரும் சில மாதங்களில்
எமது நட்பு நாடுகளின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும்.
அவர்கள் எமக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
அதன் பொருட்டு எதிர்வரும் சில மாதங்கள் நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
ஆனால் இதில் இருந்து நாம் மீள முடியும்.
அதன்பொருட்டு நாம் புதிய வழிக்கு செல்ல நேரிடும்.
இந்த சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக எதிர்க்கட்சி தலைவர் உட்பட கட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளித்தமை
குறித்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
news today tamil தற்போது நிலவும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை அனைத்து கட்சிகளினதும் பங்கேற்புடன்
உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.
அதன் மூலம் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து எட்டப்படும் தீர்மானத்திற்கு அமைய நிச்சயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதுவான
குறுகிய கால – மத்தியக் கால – மற்றும் நீண்ட கால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல
எம்மால் முடியும்.
மண்ணெண்ணெய், எரிவாயு, எரிபொருள் வரிசை இல்லாத நாடு, மின்சாரம் துண்டிக்கப்படாத நாடு , விவசாயத்தை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள நாடு , இளைஞர் யுவதிகளின் நாளையதினம் பாதுகாக்கப்பட்ட நாடு, மனித வளம் போராட்டக் களத்தில் மற்றும் வரிசையில் வீணடிக்கத் தேவை இல்லாத நாடு, எல்லோரும் சுதந்திரமாக வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லக் கூடிய நாடு , மற்றும் மூன்று வேளையும் உணவு உண்ணக் கூடிய நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.
நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது.
அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைப்பிடி இல்லை. என்னுடைய கால்களில் கலற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்த சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்.
எனது நோக்கமும் அர்ப்பணிப்பும் ஒரு தனிமனிதன் , ஒரு குடும்பம், அல்லது ஒரு கூட்டத்தை பாதுகாப்பது அல்ல முழு நாட்டினதும் மக்களை காப்பாற்றுதே, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே .
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள்.
news today tamil நான் எனது கடமையை நாட்டிற்காக செய்து முடிப்பேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதியாகும் என தெரிவித்துள்ளார்.