Sri lanka tamil news today, sri lanka tamils, news in sri lanka tamil, jvp tamil news, lankasrinews, eelam tamil news lanka, இலங்கை செய்திகள்
இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
Sri lanka tamil news today, sri lanka tamils, news in sri lanka tamil, jvp tamil news, lankasrinews, eelam tamil news lanka, இலங்கை செய்திகள்
இன்றைய நாள் இலங்கை செய்திகள், சினோபார்ம் தடுப்பூசி,
தமிழ் செய்திகள் இன்று madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu news, தங்கம் விலை இன்று, இன்றைய இலங்கைச் செய்திகள், fuel price hike, இலங்கை செய்திகள், இன்றைய இலங்கை செய்திகள்,
சிலோன் நேசன், இலங்கையின் இன்றைய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று இலங்கை,
இலங்கை, வெள்ளி விலை இலங்கை, இலங்கை இன்றைய செய்திகள்,
யாழ் செய்திகள் இன்று, இன்றைய பாடசாலை செய்திகள், இரா.சாணக்கியன்,
breaking news, breaking news, lanka news tamil, srilankan tamilnews,
today tamil news in, breaking news tamil today, gold rate, tamil news sri lanka,
மார்பக வலி காரணம் என்ன? மார்பக வலி குறைய என்ன செய்வது? என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்
மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 70% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
50 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை உண்டு. இது எப்போது வரும் என்று பார்த்தால் பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் என்று சொல்லலாம்.
மார்பக வலி காரணம் – மார்பக வலி ஏற்பட காரணம்
சிலநேரங்களில் மார்பக வலி, அடியில் உள்ள மார்பக தசையில் ஏற்படும் ஒரு காயம், அழற்சி அல்லது நோய்த்தொற்றின் காரணமாகக் கூட உணரப்படலாம்.
இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
இந்த வலி, மார்பகத் தசையில் இருந்து உங்கள் மார்புக்குப் பரவக் கூடும். முழுமையான சிகிச்சை பெற உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.
மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் – நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலி, அசௌகரியம், மற்றும் கனமான தன்மை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.
உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.
பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம். சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.
பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.
இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.
மார்பக வலி குறைய என்ன செய்யலாம்
Breaking news Sri Lanka today tamil, Sri Lanka latest news in tamil, tamilnewstoday, news of today in tamil, newstamil தமிழ் செய்திகள் இன்று
பல பெண்களுக்கு பரவலாக இருக்கும் இந்த மார்பு வலிக்கு என்ன காரணம்? இவை ஆபத்தை உண்டாக்குமா? என்ன செய்யலாம்? இதை தவிர்க்க முடியுமா? என்பதை பார்க்கலாம்.
உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.
மனஅழுத்தம் உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக் டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும்.
online news tamil, news in tamil online, tamil news paper, today news in tamil, tamil live news, today tamil news in, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.
நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும்.
அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது போன்றவற்றையும் தவிருங்கள்.
சீரற்ற சாலைகளில் madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu newsஅதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.
muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
online news tamil, news in tamil online, news today tamil, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news in, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளும் எடுத்து கொள்வதன் மூலம் மார்பு வலியை சரி செய்ய முடியும்.
Sri Lanka tamil, muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
முதலில் மார்பு வலியை கண்டு பயப்படாமல் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணு குவது நல்லது சுய பரிசோதனை, மேமோகிராம், .ஃபைப்ரோ அடினோமா, ஃபைப்ரொ அடினோசிஸ் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பகத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை யும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.
madawala news muslim jaffna news tamil today இன்றைய செய்திகள் சூரியன் செய்திகள் வீரகேசரி இன்று செய்திகள் இன்று சிங்கப்பூர் செய்திகள் இன்றைய வீரகேசரி சக்தி சிங்கப்பூர் செய்திகள் சிங்கப்பூர் நியூஸ் டுடே
muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in jaffna-news
மாத்திரைகள், பிஸியோதெரபி, உடற்பயிற்சி மூலமே இதை எளிதாக சரிசெய்துவிடலாம் என்பதால் பெண்கள் மார்பக வலியை கண்டு அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும்.
இவையெல்லாம் செய்தாலே மார்பு வலி பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
முகம் பளிச்சென்று இருக்க வேண்டும், முகம் பொலிவு பெற வேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும்.
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன.
இந்தப் பதிவில் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் Face Fresh Tips In Tamil
பொதுவாக பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள்.
அங்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்திற்கு சில சமயங்களில் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
சருமத்தின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் செயற்கை முறையை பின்பற்றுவதை இன்றுடன் கைவிடுங்கள்.
இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க (Homemade Face Fresh Tips) இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன.
அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளபளப்பாக இருக்க உதவும். இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
இந்தப் பதிவில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, சருமம் பொலிவு பெற என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
முகம் பளிச்சென்று மாற டிப்ஸ் – முகம் அழகு பெற பாட்டி வைத்தியம்
நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அறைத்தோ அல்லது இடித்தோ தக்காளியை விழுதாக தயார்செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ளவேண்டும்.
online in tamil online, news today tamil, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news i இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 மேசைக்கரண்டி தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.
இந்த விழுதினை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விடவேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது.
(கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.
காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி முகத்தை கழுவி வருவதால், முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு, ரேஷஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும்.
online news in tamil online,, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள் (Face brightness tips in tamil)
Breaking news tamil, latest news in tamil, tamilnewstoday, news of today in tamil, newstamil தமிழ் செய்திகள் இன்று
ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.
தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.
முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால், அது அப்படியே அமுங்கிவிடும்.
எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது.
எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.
முகம் வெள்ளையாக இருக்க தக்காளி ப்ளீச்
சரும அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், முகம் வெள்ளையாக இருக்க வேணடும் என நினைப்பவர்கள் இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம்.
அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும்.
இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று இருக்க உதவும்.
online news tamil, news in tamil online, news today tamil, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய்
சருமத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த வெள்ளரிக்காய் ப்ளீச் மிகவும் பயன்படுகிறது.
அதற்கு வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும்.
இதனால் முகம் பளபளப்பாக இருக்க உதவுவதோடு முகம் பொலிவோடு காணப்படும்.
முகம் பளபளக்க – முகம் பளிச்சென்று இருக்க
சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று. இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
எனவே என்றும் முகம் பளிச்சென்று இருக்க ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து, அவற்றை சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில், இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து, சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள்.
பின்பு சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகம் பளிச்சென்று இருக்க உதவும்.
muslim news jaffna tamil Central province, madawala news tamil (கண்டி, மடவளை) jaffnamuslim in Sri Lanka jaffna-news
பல் வலிக்கு என்ன செய்வது என்பது இன்று நம்மில் பலருக்கு உள்ள கேள்வி
பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. தீராத பல் வலி உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும்.
எந்த வலி வந்தாலும் வரலாம் ஆனால் பல்வலி மட்டும் வரவே கூடாது என்பார்கள் பல்வலியால் அவதிப்படுபவர்கள்.
எனவே பல் வலிக்கு என்ன செய்வது? பல் வலிக்கு என்ன தீர்வு என்பது பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.
முதலில் பல் வலி ஏன் வருகிறது என்பது பற்றி அறிந்துகொள்வோம். இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
online news tamil, news in tamil online, news today tamil, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
பல் வலி காரணம் என்ன? பல் வலி எதனால் வருகிறது? Causes of Toothache in Tamil
Breaking news Sri Lanka today tamil, Sri Lanka latest news in tamil, tamilnewstoday, news of today in tamil,
பல் வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அவை, பற்குழி, காயம், பல் மிளறி அரிப்பு, பற்கள் அரைப்பு, பல் புண், பல் அதிக உணர்திறன், தெறித்த பல், சேதமடைந்த பூச்சு மற்றும் ஈறுகளின் நோய் ஆகும்.
பல்வலிக்கு முக்கிய காரணம் ஒழுங்கான, முறையான பராமரிப்பின்மை தான்.
பல் சுகாதாரமில்லாமல் இருக்கும் பட்சத்தில், பல்சொத்தை, ஈறுகளில் பிரச்சினை போன்றவை எளிதில் ஏற்பட கூடும்.
அதுமட்டுமில்லை. சர்க்கரை வியாதி, குறைப்பிரசவம், பக்கவாதம், இதய நோய்களையும் இது உருவாக்கவல்லது.
பல் வலியின் உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க ஒரு மருத்துவரை அணுகுவதே உகந்தது. சுய பரிசோதனை செய்வதை தவிர்க்கவும்.
பொதுவாக வருடம் ஒருமுறை பல் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
விதைவகை உணவுகள், முட்டை, தக்காளி, பீன்ஸ், பூண்டு போன்றவை பல்லிற்கு உறுதியை ஏற்படுத்தும்.
தினமும் உண்ணும் உணவில் 5 % சதவீதத்திற்கு மிகாமல் இனிப்புகளை உட்கொள்ள வேண்டாம். இது உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட விஷயம் ஆகும்.
பல் வலிக்கு வீட்டு வைத்தியம்
பூண்டு
பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதால் அது நிறைய வகைகளில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்ள அல்சின் என்ற பொருள் ஆன்டி பாக்டீரியா தன்மை வாய்ந்தது.
பூண்டை பயன்படுத்தி பூண்டு டீயோ அல்லது பூண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். பாதிக்கப்பட்ட பல்லில் பூண்டை வைக்கலாம்.
பல் வலி இருக்கும் போது பூண்டு பற்களை நசுக்கி அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதை அப்படியே வலி உள்ள பற்களில் வையுங்கள். பல் வலி சீக்கிரம் குறைந்து விடும்.
பல் வலிக்கு கிராம்பு
Breaking news tamil, latest news in tamil, tamilnewstoday, news of today in tamil, newstamil தமிழ் செய்திகள் இன்று
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிது கிராம்பு தேநீர் அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். கிராம்பு எண்ணெய்யுடன் கேரியர் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துங்கள். அல்லது
இரண்டு சிறிய கிராம்புகளை எடுத்துக்கொண்டு அதை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து சிறிது நேரம் நன்றாக கடித்து கொண்டிருந்தால் பல் வலி குணமாகும்.கிராம்பு எண்ணெய்யும் பல் வலி உள்ள இடத்தில தடவலாம்.
Breaking news today tamil, latest news in tamil, tamilnewstoday, news of today in tamil, newstamil தமிழ் செய்திகள் இன்று
வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயை கொப்பளியுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என மீண்டும் செய்யலாம். இது பல்லில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.
இந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளிக்கும் போது வாயின் இடுக்குகளில் உள்ள குப்பைகள், கிருமிகள் எல்லாம் வெளியேறி விடும்.
இந்த முறை பல் வலி யால் ஏற்படும் வீக்கம், தொண்டை புண் போன்றவற்றை ஆற்ற உதவுகிறது.
online news tamil, news in tamil online, news today tamil, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
பல் வலிக்கு கொய்யா இலை – இலங்கையில் jvp tamil news மற்றும் lanka sri news today tamil தமிழ் செய்திகள் இன்று
பல்வலி ஏற்படும் போது 2-3 கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். கொய்யா இலைகள் கொழுந்தாக இருந்தால் அப்படியே மென்று சாப்பிடலாம்.
கொய்யா இலைகள் – 8, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஒரு டம்ளராக
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தை அதன் சாறு வெளிவருமாறு இடிக்கவும். அதனை பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இதனால் கிருமிகள் அழியும். பல் வலி நீங்க இதுவும் ஒரு முறை.
பல் வலி நீங்க மேலும் எளிய வழிகள்
Breaking தமிழ் செய்திகள் இன்று
பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.
புதினா எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான புதினா டீ பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
online news tamil, news in tamil online, news today tamil, tamil news paper, today news in tamil, tamil live news, news today in tamil, today tamil news, இன்றைய முக்கிய தமிழ் செய்திகள்
இன்றைய நாள் இலங்கை செய்திகள், சினோபார்ம் தடுப்பூசி,
தமிழ் செய்திகள் இன்று, madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu newsதங்கம் விலை இன்று, இன்றைய இலங்கைச் செய்திகள், fuel price hike, இலங்கை செய்திகள், இன்றைய இலங்கை செய்திகள்,
சிலோன் நேசன், இலங்கையின் இன்றைய செய்திகள், தமிழ் செய்திகள் இன்று இலங்கை,
இலங்கை, வெள்ளி விலை இலங்கை, இலங்கை இன்றைய செய்திகள்,
யாழ் செய்திகள் இன்று, இன்றைய பாடசாலை செய்திகள், இரா.சாணக்கியன்,
breaking news breaking news, lanka news tamil, srilankan tamilnews, madawalanews, madawala news tamil, madawala news tamil today, maddu news
paris news in tamil கொழும்பு மாளிகாவத்தையைச் சேர்ந்த பாத்திமா மும்தாஸ் என்ற இரு பிள்ளைகளின் தாயை உலக்கையால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை பயணப் பையில் இட்டு, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடம் ஒன்றில் கைவிட்ட சம்பவம் கடந்தவாரம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பயணப் பொதியிலிருந்து இதற்கு முன்னரும் சில இடங்களில் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையிலும், அதன் பின்னணிகள் அதிர்ச்சிகளை உருவாக்கியிருந்த நிலையிலுமே இந்தச் சம்பவமும் பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறியது.
Sri lanka tamil news today, sri lanka tamils, news in sri lanka tamil, jvp tamil news, lankasrinews, eelam tamil news lanka, இலங்கை செய்திகள்
இந்நிலையில்தான் இந்தச் சடலம் மீட்பு தொடர்பில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் ஆலோசனை பிரகாரம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன மாஹிங்கந்தவின் வழி நடத்தலில், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திரத்ன, பொலிஸ் பரிசோதகர் ரொமேஷ் ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் தெஹிதெனிய, ஆகியோருடன் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த குலசேகர, பொலிஸ் பரிசோதகர் எல்.அமரசேகர உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
முதலில் சடலம் அடையாளம் தெரியாதளவுக்கு முகம் சிதைந்திருந்த நிலையில், அடையாளம் காண்பதற்கு பொலிஸாருக்கு 12 மணி நேரத்துக்கும் அதிக காலம் தேவைப்பட்டது.
paris news in tamil – Paris tamil Sri Lanka news – பிரான்ஸ் தமிழ் செய்திகள் இன்று
சப்புகஸ்கந்த பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் முதலில் தகவல் சேகரித்த பொலிஸார் பின்னர், அதனை அண்மித்த பியகம உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் உள்ள அவ்வாறான முறைப்பாடுகளுடன் மீட்கப்பட்ட சடலம் குறித்த தகவல்கலை ஒப்பீடு செய்து பார்த்தனர்.
மூவர் சடலத்தை அடையாளம் காண ராகம வைத்தியசாலைக்கும் சென்றனர். எனினும் அவை எதுவும் பொருந்தவில்லை.
இந்நிலையில்தான் பொலிஸ் உள்ளக தகவல் பரிமாற்று வலையமைப்பு ஊடாக சடலம் தொடர்பிலான விடயங்கள் பகிரப்பட்ட நிலையில்,
மாளிகாவத்தை பொலிஸாருக்கு கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி கிடைக்கப் பெற்றிருந்த முறைப்பாடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்கள் ஒத்துப்போனது.
அதன் பிரகாரமே, அந்த முறைப்பாட்டை அளித்த நபர் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, சடலம் அடையாளம் காட்டப்பட்டது.
பின்னர், அவரது இரு பிள்ளைகளும் சடலத்தை அடையாளம் காட்டி, பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தமது தாயாரினுடையது என்பதை உறுதி செய்தனர்.
Sri lanka tamil news today, sri lanka tamils, news in sri lanka tamil, jvp tamil news, lankasrinews, eelam tamil news lanka, இலங்கை செய்திகள்
வீரகேசரி, சூரியன், சக்தி, தமிழ் செய்திகள் இன்று
இஸ்லாமிய மதத்தின் பெயரால் கடந்த காலத்தில் நாட்டில் மேலோங்கிய வஹாபிஸ, அடிப்படைவாத செயற்பாடுகள் இன்னமும் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.
எந்தவொரு தரப்பினராலும் வெளிப்படையாக இனங்கண்டு கொள்ளமுடியாத பல்வேறு கோணங்களில் அவை இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன் மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே தோற்றுவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி ஒஸ்தாத் மன்சூரின் மாணவரான, தற்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்படும் பல நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர்,
பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கிய பதவியொன்றுக்கு சிங்கப்பூர் பிரஜையான ரொஹான் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெட்கமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று (05) திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கூறிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
Paris tamil Sri Lanka news – பிரான்ஸ் தமிழ் செய்திகள் இன்று
Sri lanka tamil news today, sri lanka tamils, news in sri lanka tamil, jvp tamil news, lankasrinews, eelam tamil news lanka, இலங்கை செய்திகள்
நாடளாவிய ரீதியிலுள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் பலரின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இலங்கையில் வியாபித்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
தற்போதும் பலராலும் கண்டறிய முடியாதவகையில் இஸ்லாமிய மதத்தின் பெயரால் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தின் கீழ், சில அரசியல் தலைமைகளின் துணையுடன் நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவந்த தீவிரவாத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாம்,
இவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.
ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டு இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, மருத்துவ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறு அங்குலம் (15 சென்டிமீட்டர்) தொலைவாக வைக்க வேண்டு என குறிப்பிட்டு இருக்கிறது.
ஒரு வேளை வொயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்கள் என்றால் 30 சென்டிமீட்டர் இடைவெளி விட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது.
பொதுவாகவே எலெக்ட்ரானிக் பொருட்களில் காந்தங்கள் பொருத்தப்பட்டு இருக்கும், அது மருத்துவ உபகரணங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
சில ஆப்பிள் வாட்சுகள் நம் உடலின் எலெக்ட்ரோ கார்டியோகிராமை எடுக்கும் திறன் கொண்டது. அதில் மின்சார சிக்னலின் நேரம் மற்றும் வலிமை தான் மனிதர்களின் இதயத் துடிப்பைத் தீர்மானிக்கிறது.
சில நேரங்களில் காந்தங்கள் மற்றும் மின்காந்த விசையினால் மருத்துவ கருவிகளின் செயல்பாடுகளில் தலையீடுகள் ஏற்படலாம் என்கிறது ஆப்பிள்.
உதாரணமாக மனிதர்களின் உடலில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்களில் சென்சார்கள் இருக்கலாம்,
அதில் காந்தங்கள் மற்றும் ரேடியோக்களோடு தொடர்பு ஏற்படும் போது அதன் செயல்பாடுகள் மாறலாம்.
Sri lanka tamil news today, sri lanka tamils, news in sri lanka tamil, jvp tamil news, lankasrinews, eelam tamil news lanka, இலங்கை செய்திகள்